சேக்க தெரியுமா?

இவர் ரொம்ப செலவாளி...
வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து நல்லா சம்பாதித்தார்... ஒரு சொத்து இல்லாகட்டி கூட பரவாயில்லை... கடன் இல்லாமல் இருக்கணும் இல்லையா?
ஆனால் கழுத்து வரை கடன்...

இவரின் கூட்டாளி, “ஏங்கனி, கடனில்லாம வாழணும்னா, சம்பாதிக்கிறதா பூரா செலவழிச்சுட கூடாது... கொஞ்சமாவது சேத்து வைக்கணும்... அது சரி... உம்பர்க்கு சேக்க தெரியுமா?”

கடுப்புல இருந்த இவர், “எனக்கு சேக்க தெரியுமே... தர்ஹால   பெரிய எஜமான் வாசல்ல பாதம்  வைப்பாரே அவர் தானே...” என்றார்.

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்