சஹனுக்கு டிக்கெட்

ஒரு தடவை நாகூராளு ஒருத்தரு நாகப்பட்டினத்துல கல்யாணம் பண்ணுனார். எங்க ஊர்லேந்து ஒரு 8 பேர் போல பஸ்ஸுல கிளம்பி போனாஹல்வோ.

கைலியும் தொப்பியுமா பஸ்ஸுல ஏறுனதோடவே கண்டக்டர் கேட்டுட்டார், "என்ன கல்யாணமா? சாப்பாடா? பிரியாணியா?, சரி, சரி, எத்தனை பேரு"ன்னு..

அதுக்கு நம்ம பேச்சுவாயன், "ரெண்டு சஹனுக்கு டிக்கெட் கொடுங்க" என்று கேட்டார்.

சஹன்னா என்னான்னு தெரியும் தானே, நாலு பேர் ஒண்ணா ஒக்காந்து சாப்புடுற பெரிய மரவ (தட்டு).

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்